பனீர் (துருவியது) -200 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது.
எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். துருவிய பனீரும் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.இதை சப்பாத்தி, பிரெட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது.
எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். துருவிய பனீரும் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.இதை சப்பாத்தி, பிரெட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment