நன்கு காய்ச்சிய பால் - 2 கப்,
சர்க்கரை - அரை கப்,
பாதாம் - 20, முந்திரி - 10,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
குங்குமப்பூ - 1 சிட்டிகை.
நன்றாக காய்ச்சி குளிர வைத்த பால் 2 கப்புடன் சர்க்கரை, குங்குமப்பூ, ஊற வைத்து தோல் நீக்கி அரைத்த முந்திரி, பாதாம் விழுது, ஏலக்காய் தூள் ஆகியன சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்றாகக் கலக்கி ஜில்லென்று கடவுளுக்கு நிவேதனமாகப் படைத்தபின் பரிமாறவும்.
சர்க்கரை - அரை கப்,
பாதாம் - 20, முந்திரி - 10,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
குங்குமப்பூ - 1 சிட்டிகை.
நன்றாக காய்ச்சி குளிர வைத்த பால் 2 கப்புடன் சர்க்கரை, குங்குமப்பூ, ஊற வைத்து தோல் நீக்கி அரைத்த முந்திரி, பாதாம் விழுது, ஏலக்காய் தூள் ஆகியன சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்றாகக் கலக்கி ஜில்லென்று கடவுளுக்கு நிவேதனமாகப் படைத்தபின் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் பொடியாக சீவிய பாதாம் பருப்பை தூவி அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment