நன்கு பழுத்த சிவந்த தக்காளி - 5,
சர்க்கரை - அரை கப்,
பொடியாக நறுக்கிய அன்னாசி (விருப்பப்பட்டால்) - 2 டேபிள்ஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கவும். பீட்ரூட்டை தோல் நீக்கி, சிறியதாக வெட்டி, தக்காளியுடன் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய கலவையை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நெய் சேர்க்கவும். கலவை நன்கு சேர்ந்து, பளபளவென, குழம்பு பதத்துக்கு வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு எசென்ஸ் மற்றும் அன்னாசித் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment