தண்ணீர் - 4 கப்,
குங்குமப்பூ - முக்கால் டீஸ்பூன்,
பால் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
பட்டை, கிராம்பு - தலா 2,
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப.
அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். குங்குமப் பூவை வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஊற வைத்த அரிசி சேர்த்து, குங்குமப்பூவும் சேர்த்து, தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து, அரிசி நன்கு வேகும் வரை வைத்திருந்து எடுத்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment