Translate

Wednesday, July 18, 2012

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

"நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!" 
"கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்!" என்று அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன். 

No comments:

Post a Comment