தாமரைப்பூ
ரோஜாப் பூ
செம்பருத்திப் பூ
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ.
ரோஜாப் பூ.
தாமரைப்பூ.
செம்பருத்திப் பூ.
பால்.
சீனி.
செய்முறை:
ஆவாரம் பூ, ரோசாப் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து நிழலில் காய வைத்து நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த பொடியை தேவையான அளவு பாலில் சீனி கலந்து காய்ச்சி அருந்தலாம்.
No comments:
Post a Comment