Translate

Wednesday, July 18, 2012

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

No comments:

Post a Comment