Translate

Saturday, July 21, 2012

ஜுன்துப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாள்கள் வரவில்லை. அப்போது குறைஷீக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி 'இவரின் ஷைத்தான் இவரைவிட்டுவிட்டான்' என்று கூறினாள். அப்போது 'முற்பகல் மீதும் இரவின் மீதும் ஆணையாக உம்முடைய இறைவன் உம்மைவிட்டு விடவுமில்லை; உம்மீது கோபம் கொள்ளவுமில்லை" (திருக்குர்ஆன் 93:1,2,3) என்ற வசனம் அருளப்பட்டது. 

No comments:

Post a Comment