Translate

Wednesday, July 18, 2012

ஸாபித் அல் புனானீ அறிவித்தார்.

நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?' என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, 'இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!" என்று அவர்கள் பதிலளித்தார்கள். 
மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் காலத்தில்' என்னும் வாக்கியம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment